கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்வதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் இன்று பொது மேலாளர் (BFCI ) அவர்களை சந்தித்து பேசிய போது கார்போரேட் நிர்வாகம் கடும் பண பற்றாகுறையை சந்தித்துள்ளதாகவும் போதிய நிதி இல்லை என்றும் GM (BFCI ) அவர்கள் கூறியுள்ளார் . நமது துணை பொது செயலர் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்ய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தி உள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment