Saturday, December 21, 2013

தனியார் தொலை தொடர்ப்பு நிறுவனங்களின் அச்சுறுத்தல்

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை புறக்கணிக்க போவதாக அச்சுறுத்தியுள்ளன.பிளாட் ரேட் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படவேண்டும் என்ற டிராய் அமைப்பின் பரிந்துரை செயல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கூறி உள்ளன .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...