கடந்த 5 ஆண்டுகளாக தொடரந்து மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி, பொது துறைகளை சூறையாடி ,மானியங்களை வெட்டி ஏழை மக்களை இன்னல்படுத்தி,தினம்தோறும் டீசல், பெட்ரோல் விலைகளை ஏற்றி வறுமை கோட்டிற்கு புது வியாக்கியானம் செய்த மக்கள் விரோத சக்திகளுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்.ஆனால் நாட்டு மக்களை மதவாத அடிப்படையில் பிளவு படுத்தும் சக்திகள் மீண்டு எழுவது நாட்டிற்கும் ,மக்களுக்கும் நல்லதல்ல என்பதை 4 மாநில தேர்தல் முடிவுகள் சுட்டி காட்டுகின்றன.மாற்று கொள்கைகளை முன் வைத்து மாற்றம் ஏற்பட நெடுந்தூரம் செல்ல வேண்டியதுள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டி காட்டுகின்றன.
Sunday, December 8, 2013
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment