Friday, May 30, 2014

Expected IDA From July 2014 for CPSU Employees


The Expected IDA w.e.f. 01-July-2014 depends upon the Average All India Consumer Price Index Numbers (Industrial Worker) of the months March-2014, April-2014 & May-2014.The AICPINs of the months March-2014 has been declared on 30-April-2014 and increased by 1 point. The AICPINs of the months April-2014 & May-2014 are likely to be declared at the end of the month May-2014 & June-2014 respectively. The expected IDA may increase by 0.8 to 4.0%. Even if there is no increase in AICPINs in April-2014 & may-2014, it will be increased by 0.8%.

Top 20 Projections:

S.N.
Avg. AICPIN
Projected
Projected
IDA (%)
Projected
IDA Increase (%)
1238.0088.40.0
2238.3388.70.3
3238.6788.90.5
4239.0089.20.8
5239.3389.51.1
6239.6789.71.3
7240.0090.01.6
8240.3390.21.8
9240.6790.52.1
10241.0090.82.4
11241.3391.02.6
12241.6791.32.9
13242.0091.63.2
14242.3391.83.4
15242.6792.13.7
16243.0092.44.0
17243.3392.64.2
18243.6792.94.5
19244.0093.14.7
20244.3393.45.0



கார்போரேட்களின் பிடியில் மீடியாக்கள்

நெட்வொர்க் 18-ஐ முழுவதுமாக வாங்குகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தி படிக்க :-Click Here

Thursday, May 29, 2014

BSNL To Offer 80% Discount on 3G Data Card, Will Now Cost Rs 700 for 14.4 Mbps Data Card

    BSNL has announced the launch of exciting bonanza scheme by offering high speed 3G USB Data Cards of 7.2 Mbps and 14.4 Mbps at Rs 400 and Rs 700 to customers on purchase of longer validity prepaid data plan voucher DPV ( Data Plan Voucher) – 3299.BSNL has launched yearly prepaid Data Plan vouchers DPV-3299, DPV-2299 and DPV-1251 to the customers as a regular tariff some time back which offers more data with less money. Now, in order to offer more 3G Data services to its customers, BSNL has decided to launch new special discount scheme again by reducing 80% from existing price Rs.2000 for 7.2 Mbps 3G Data Card to discounted price at Rs. 400 and also 72% on 14.4 Mbps to a discounted price at Rs. 700 to customers on purchase of longer validity prepaid Data Plan Voucher DPV-3299 as follows:
BSNL-New-Data-Pack
After consuming of data in Data Plan voucher (DPV), customer has to charge with same DPV or has a flexible option to change the plan according to their choice .The Offer will be effective from 1st June 2014 to 29th August 2014.
                       நன்றி :- டெலிகாம் டாக்> 

Wednesday, May 28, 2014

மின் அஞ்சல் முகவரி மாற்றம்

      நமது அகில இந்திய சங்கத்தின் மின் அஞ்சல் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அனைத்து தோழர்களும் மத்திய சங்கத்திற்கு மின் அஞ்சல் செய்ய கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும் .
         bsnleuchq@gmail.com.

RGMTTC யில் ஓர் உணர்ச்சிகரமான நிகழ்வு

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

காசு.. பணம்.. துட்டு.. Money.. Money = சென்னை சொசைட்டி தேர்தலில் NFTE வெற்றி...

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க:- Click Here

Tuesday, May 27, 2014

HRMS package

அன்பார்ந்த தோழர்களே !

      நமது HRMS package இல் குடும்ப விபரங்கள் ,  குடும்ப போட்டோ , கையெழுத்து ,இலாகாவில் பணி புரிந்த விபரங்கள் , GPF ,கிராஜுவிட்டி மற்றும் GIS நாமிநேஷன் இல் திருத்தங்கள் இருந்தால் சரி செய்ய விண்ணபிக்க கடைசி நாள் :03-06-2014.

ஆளப்போவது யார் ?

ஆளப்போவது  யார் ?
        நரேந்திர மோடி பதவி யேற்பு விழாவில் இந்தியாவின் அனைத்து முக்கிய பெருமுதலாளிகளும் பங் கேற்றனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா, முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், இவர்களது தாயார் கோகிலா பென் அம்பானி ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். மோடியின் அனைத்துப் பிரச்சாரத்திற்கும் பணத்தை கொட்டி வரும் அடானி குழுமத்தின் தலைவர் கவுதம் அடானி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். 
மிட்டல் குழுமத்தின் சகோதரர்கள் சுனில், ராஜன், ராகேஷ் ஆகியோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்துஜா தொழில் குழுமத்தின் தலைவர் அசோக் இந்துஜா, எஸ்ஸார் குழுமத்தின் தலைவர் சசில் ரூயா, அதன் தலைமை நிர்வாகி பிரசாத் ரூயா,டி.எல்.எப். நிறுவன துணைத் தலைவர் ராஜிவ் சிங், ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜல், வீடியோ கான் குழுமத்தின் தலைவர் ராஜ்குமார் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தலைவர் நரேஸ் ஜோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.பெரும்பாலான தனியார் வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.தகவல் தொழில்நுட்பத் துறை உள்பட பல்வேறு தொழில்துறை முதலாளிகள் கலந்து கொண்டனர்.இவ் விழாவில் பங்கேற்காத நபர்களில் முக்கியமானவர் டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர் ரத்தன் டாடாவும், அந்நிறுவனத்தின் தலைவரான சைரஸ் மிஸ்திரியும் ஆவார். இவர்கள் வெளிநாடு சென்றிருப்பதால் பங்கேற்வில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லய்யா, குமார் மங்கலபிர்லா ஆகியோரும் வெளி நாடு சென்றிருப்பதால் பங்கேற்கவில்லை. புதிய அரசு பதவியேற்பில் நாட்டின் பெரும்பாலான பெரும் முதலாளிகளும் குடும்பம் குடும்பமாக பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறை.
                        <நன்றி :- தீக்கதிர்> 
.





வரவேற்போம் புதிய நமது துறை அமைச்சரை

      
             புதிய தொலைத்தொடர்பு அமைச்சராக பாஜக மூத்த தலைவர், மாண்புமிகு ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத், பதவி ஏற்றுள்ளார் அவர் தொழில் முறை வக்கீலாக இருக்கிறார். BJP மற்றும் NDA தேசிய செய்தி தொடர்பாளர் ஆக அவர் இருப்பது, ஊடக மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் சுமூகமான உறவை ஏற்படுத்தி இருந்தது.தொலை தொடர்பு துறை பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே சிக்கி இருப்பதால், அவர் சட்டம் அமைச்சகத்தையும் சேர்த்து கையாளவது மிகவும் பொருத்தமானது.நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் மனதார ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத் அவர்களை வரவேற்கிறது. உண்மையில் அவர் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நமது சங்கம் கேட்டு கொள்கிறது.

Monday, May 26, 2014

சிகரம் தொட்ட சிறுமி

        ஆந்திரா மாநிலத்தில் வசிக்கும் மலாவத் பூர்ணா என்ற 13 வயது சிறுமி உலகின் மிக பெரிய சிகரமான எவரஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் தின கூலிகள் ஆவர். ஏழ்மையிலும் உழன்றாலும் உலகத்திலேயே குறைந்த வயதில் சாதனைபடைத்த அந்த சிறுமி மலாவத் பூர்ணாவை அனைவரும் வாழ்த்துவோம் .

New Govt may consider merger of BSNL, MTNL, ITI

செய்தி படிக்க :-Click Here

மாநில செயற்குழு

           வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது .நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் மாநில செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். நமது கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மாநில மட்டத்தில் பேச கூடிய விசயங்கள் இருந்தால் மாவட்ட செயலரிடம் தெரிவித்து விட வேண்டும் என மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.  

Saturday, May 24, 2014

மத்திய சங்க செய்திகள்

           நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா 23-05-2014 அன்று பொது மேலாளர் (ESTT )திரு R .K .கோயல் அவர்களை சந்தித்து பேசினார் .அப்போது திரு கோயல் அவர்கள் TTA மற்றும் JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்வதற்கு BSNL நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் , ஜூன் முதல் வாரத்தில் கூடவுள்ள   BSNL போர்டு மீட்டிங்கில் அது ஒப்புதல் பெறப்படும் என கூறியுள்ளார் .இந்த முடிவால் officiating JTOs அனைவரும் ரெகுலர் ஆகுவதற்கும் , JTO போட்டி தேர்வில் பங்கேற்க சேவை காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறையும் வாய்ப்பும் உள்ளது .
          JTO போட்டி தேர்வில் இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என நமது BSNLEU சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது .தற்போது    மாண்புமிகு அலகாபாத்  நிர்வாக நீதி மன்றம் 20-05-2014 அன்று அளித்த தீர்ப்பின் படி குரூப் "C " கேடரில் பணியாற்றிய இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொண்டு 7 வருட சேவை இருப்பவர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவு வெளியிட்டு விட்டது .இந்த தீர்ப்பின் அடிப்படையில் போட்டி தேர்வின் முடிவில்  எக்ஸ் சர்வீஸ் மேன்கள் உரிமைகள் பாதுகாக்க நமது சங்கம் உரிய    நடவடிக்கை எடுக்கும் .

Wednesday, May 21, 2014

நினைவுக் குறிப்புகள்: போராட்டங்களின் தோழர் உமாநாத்!

செய்தி படிக்க : Click Here

கண்ணீர் அஞ்சலி

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்


         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93. உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த அவர்  திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுபினர்களில் ஒருவரான இவர் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார்.1962 முதல் 1965 வரை புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல் 1980 வரை நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவு இடதுசாரி இயக்கங்களுக்கு பேரிழப்பாகும். அவர் தம் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . 

Tuesday, May 20, 2014

போட்டிகளும் முடிவுகளும் பரிசுகளும்

குடும்பச் சுற்றுலா நேரத்தில் பதட்டமில்லாச் சிறுபொழுதுகளில் சில போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் 2014 ஆகஸ்ட் 30 அன்று சிவகாசியில் நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் வழங்கப்படும். வெற்றியாளர்கள் அல்லது வெற்றியாளர்களின் குடும்ப உறுப்பினர்களான பிஎஸ்என்எல் ஊழியர்களிடம் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

போட்டி – அதிர்ஷ்ட எண்
முதல்பரிசு
1.   தேசிகன்
2.   இன்பராஜ்
3.   இ.பத்ரகாளி
இரண்டாம் பரிசு
1.   ரேகா
2.   மரகதம்
மூன்றாம் பரிசு
1.   அனிதா
2.   செல்வராஜ்

போட்டி – லோட்டோ
      முதல்பரிசு       - சிங்காரவேலு
      இரண்டாம்பரிசு  - பாத்திமா
      மூன்றாம்பரிசு   - 1. ஆறுமுகம்
                2, பாதுஷா

குழந்தைகளுக்கான போட்டி 7அப்
முதல் பரிசு      - பூரணி
இரண்டாம் பரிசு - ஹேமா
மூண்றாம் பரிசு - அனிதா

சேரநாட்டில் இருநாட்கள் - இன்னும் சில புகைப்படங்கள்

குடும்பச் சுற்றுலாவிற்கு வந்திருந்த தோழர்களின் புகைப்படக் கருவிகளில் சில அரிய தருணங்கள் அகப்பட்டிருந்தால் அவற்றையும் நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.



















சேரநாட்டில் இருநாட்கள் - மேலும் சில புகைப்படங்கள்
















சேரநாட்டில் இருநாட்கள் - இன்னும் புகைப்படங்கள்

















11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...