tag:blogger.com,1999:blog-91690276252342279142024-02-19T12:22:30.618+05:30bsnleuvrBSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.comBlogger2293125tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-22064853583155071652019-12-26T17:13:00.001+05:302019-12-26T17:18:21.869+05:3011 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VRS கொடுத்த தோழர்கள் ரவீந்திரன் ,கண்ணன் ,சிங்காரவேலு ,வெள்ளைப்பிள்ளையார் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர் .பொறுப்பு மாவட்ட செயலராக தோழர் சமுத்திரக்கனி அவர்களும் ,பொறுப்பு மாவட்ட பொருளாராக தோழர் BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-87868425741733300272019-12-18T16:38:00.007+05:302019-12-19T17:04:06.283+05:3011 வது மாவட்ட செயற்குழு
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது .அனைவரும் தவறாது காலை 10 மணிக்கு சங்க அலுவலகத்தில் சங்கமிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
ஆய்படு பொருள் :-
1.மாறிவரும் சூழலில் மாவட்ட சங்கத்தை வழிநடத்த புதிய பொறுப்பாளர்கள் தேர்வு .
2. மாவட்ட சங்க நிர்வாகி தோழர் A .BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-74481114111992159252019-10-15T22:33:00.003+05:302019-10-15T22:49:38.728+05:30அஞ்சலி
நமது அஞ்சலி BSNLEU சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் முன்னாள் செயலரும் நமது மாவட்ட சங்க நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்த அன்பு தோழர் K .சமுத்திரம் அவர்கள் உடல் நல குறைவால் இன்று காலமானார் அவருக்கு நமது மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம் .
BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-10983109182544595552019-10-10T21:02:00.002+05:302019-10-10T21:02:39.760+05:309 வது மாவட்ட செயற்குழு
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி முறையாக மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . மாவட்ட செயலர் சமர்பித்த ஆய்வறிக்கை மீது விரிவான விவாதம் நடைபெற்றது . பிரச்சனைகளை தொகுத்து மாவட்ட உதவி BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-16568576745964571932019-10-09T10:00:00.002+05:302019-10-09T10:00:39.936+05:3007.10.2019 அன்று நடைபெற்ற UAB கூட்ட முடிவுகள்
7.10.2019 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNLEU, SENA, AIBSNLEA, AIGETOA, FNTO, BSNL MS, AIBSNL OA, BSNL ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கு பெற்றனர். அந்தக் கூட்டத்திற்கு SNEA சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமை தாங்கினார். நிரந்தர ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது, ஒப்பந்த BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-367488734794911022019-10-09T09:57:00.001+05:302019-10-09T09:58:51.024+05:309 வது மாவட்ட செயற்குழு கூட்டம்
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
ஆய்படு பொருள் :-
1. 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு ஓர் ஆய்வு .
BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-80233522071919425352019-09-19T17:02:00.004+05:302019-09-19T17:02:58.455+05:30சதிகளையும், துரோகங்களையும் மீறி BSNL ஊழியர் சங்கம் , 7ஆவது முறையாக தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நடைபெற்றுள்ள தேர்தலில், 7வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மீண்டும் ஒரு முறையை BSNL ஊழியர் சங்கம் படைத்துள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும், சதிகளையும் துரோகங்களையும் தாண்டி இந்த மகத்தான வெற்றியை நமது சங்கம் பெற்றுள்ளது. BSNL நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-67136192151151591522019-09-18T17:13:00.003+05:302019-09-18T17:13:35.126+05:30விருதுநகர் மாவட்டத்தில் BSNLEU சங்கம் தொடர்ந்து 5 வது முறையாக வெற்றி
8 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் தொடர்ந்து 5 வது முறையாக விருதுநகர் மாவட்டத்தில் வாகை சூடியது .இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நமது சங்கம் 27 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது .கடும் அவதூறு பிரச்சாரம் நமது சங்கத்தின் மீது வீசப்பட்டாலும் கொள்கை உறுதியோடு நமக்கு வாக்கு அளித்த ஊழியர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-85269848614097479292019-09-17T08:30:00.001+05:302019-09-17T08:30:35.349+05:30 மாவட்ட வாரியாக வாக்கு பதிவு விவரங்கள்
மாவட்ட வாரியாக வாக்கு பதிவு விவரங்கள்
BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-90435924444905552192019-09-17T08:21:00.000+05:302019-09-17T08:21:07.683+05:308வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்
8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் விருதுநகர் மாவட்ட வாக்கு பதிவு விவரம்
மொத்த வாக்கு = 260
பதிவான வாக்கு =256
பூத் வாரியாக வாக்கு பதிவு விவரம்
அருப்புக்கோட்டை
மொத்த வாக்கு = 37
பதிவான வாக்கு =35
தபால் வாக்கு = 1
ஸ்ரீவில்லிபுத்தூர்
மொத்த வாக்கு = 26
பதிவான வாக்கு =26
விருதுநகர்
மொத்த வாக்கு = 90
பதிவான வாக்கு = 88
சிவகாசி BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-86815299261115876722019-09-14T20:24:00.000+05:302019-09-14T20:24:00.938+05:30தேர்தல் சிறப்பு கூட்டம்
13/09/2019 அன்று ராஜபாளையம் நகரில் நமது BSNLEU சங்கம் சார்பாக தேர்தல் சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தோழர் வெள்ளைப்பிள்ளையார் வரவேற்பு உரை நிகழ்த்தினார் . தொடக்க உரையாக தோழர் ரவீந்திரன் மாவட்ட செயலர் பேசினார் .தேர்தல் விளக்க உரையாக மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் , மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனிBSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-55435250937308296232019-09-05T22:02:00.003+05:302019-09-05T22:02:37.348+05:30முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி
ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து மாவட்ட நிர்வாகம் இட்ட உத்தரவை எதிர்த்து 04/09/2019 அன்று நமது சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .உடனடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதே வேளையில் தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நமது இரண்டு மாவட்ட சங்கங்கள் நிர்வாகத்தோடு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வரும் BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-35231836109870502022019-09-05T21:51:00.002+05:302019-10-09T09:57:48.407+05:30விரிவடைந்த மாவட்ட செயற்குழு
உற்சாகத்தோடும் , எழுச்சியுடனும் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழு
03/09/2019 அன்று விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது .முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியேற்றமும் ,கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது .மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-15761387070977517672019-08-07T21:28:00.001+05:302019-08-07T21:28:53.383+05:30ஊழியர் நலன் காக்க ,BSNL நிறுவனத்தை பாதுகாக்க வாக்களிப்பீர் BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-32325305192809406932019-08-07T21:27:00.000+05:302019-08-07T21:37:43.911+05:30கடலூரில் நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழு
கடலூரில் 5-8-2019 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழு மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைளை கண்டு தொய்வடைந்த தோழர்களுக்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கியது . BSNL உருவாகிய காலத்தில் இருந்து இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் BSNL நிறுவனத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகள் அத்தனையையும் முறியடித்த வரலாறை மிக நேர்த்தியுடன் அற்புதமாய் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு எழுச்சிமிகு உரைBSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-78613586475880196572019-08-07T21:10:00.001+05:302019-08-07T21:10:43.549+05:30
இன்று விருதுநகர் மாவட்ட AUAB சார்பாக அனைத்து கிளைகளிலும் கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
(1) Honour the commitments given by the Union Cabinet in the year 2000, to ensure BSNL’s financial viability. (a) Extend immediate financial support to BSNL, for the maintenance of the services. (b) Extend soft loan to BSNL for it’s capital expenditures. (2) Remove BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-27203088692405104062019-07-29T10:25:00.001+05:302019-07-29T10:25:11.614+05:30இரங்கல்
தளவாய்புரம் தொலைபேசி நிலையத்தில் கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் .குத்தாலகனி அவர்கள் நேற்று மாலை காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-88377676503168588832019-07-25T20:15:00.000+05:302019-07-25T20:24:22.431+05:30பொது மேலாளருடன் நேர்காணல்
நமது மாவட்ட சங்கம் இன்று தூத்துகுடியில் நமது மாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களை சந்தித்தது. இன்றைய (25/07/2019) பேட்டியின்போது மாவட்ட செயலருடன் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன், மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .இன்றைய பேட்டியின்போது ஊழியர் நலம் சார்ந்தBSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-24908396073269125862019-07-16T19:31:00.001+05:302019-07-16T19:31:07.716+05:30எழுச்சிகரமாக நடைபெற்ற சென்னை தர்ணா
பல மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும் ,ஆட் குறைப்பு திட்டத்திற்கு எதிராகவும் இன்று சென்னையில் தர்ணா எழுச்சிகரமாக நடைபெற்றது .நமது மாவட்டத்தில் இருந்து 41 தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் ,பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-56428144908721449182019-07-05T21:22:00.000+05:302019-07-05T21:22:18.612+05:30ஆர்ப்பாட்ட காட்சிகள்
ஜியோவின் பொய் பிரச்சாரத்தை கண்டித்து இன்று விருதுநகர் மாவட்டத்தில் AUAB சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் .இன்றைய ஆர்ப்பாட்டத்தில் SNEA மற்றும் AIBSNLEA அதிகாரிகள் பங்கேற்றனர் .
BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-25318723803105914532019-07-05T21:06:00.002+05:302019-07-05T21:06:16.514+05:30செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என 02.07.2019 தேதியிட்ட கடித எண்: BSNL/5-1/SR/2018 மூலமாக விண்ணப்பித்திருக்கும் அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் 2019, மே மாதத்துடன் முடிவடைந்து விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-63752650504829046752019-07-05T21:04:00.004+05:302019-07-05T21:04:29.465+05:30காமாலை நோயாளி மதிவாணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்!
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-71890069259663003182019-07-05T21:01:00.000+05:302019-07-05T21:01:01.697+05:3003.07.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்ட முடிவுகள்
03.07.2019 அன்று SNEA பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமையில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் BSNLEU, SNEA, AIBSNLEA, BSNL MS மற்றும் ATM சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். ALTTC மற்றும் இதர BSNLன் சொத்துக்களை DoT எடுத்துக் கொள்வதற்கு இந்தக் கூட்டம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் இந்தக் கூட்டத்தில் BSNLன் காலியிடங்கள், டவர்கள் மற்றும் ஃபைபர்கள் பணமாக்குவதில் BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-42249240889196374792019-07-04T14:54:00.002+05:302019-07-04T14:54:35.799+05:30பாராளுமன்றத்தில் திரு இளமறம் கரீம்
BSNLன் புத்தாக்கத்திற்காக தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என 01.07.2019 அன்று மாநிலங்களவையில் திரு இளமறம் கரீம் அவர்கள் பிரச்சனையை எழுப்பினார். BSNLன் பொருளாதார நிலை கவலைக்கிடமாகவும், நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருவது தொடர்பாகவும் தெரிவித்ததோடு, மின்சாரக் கட்டணம் கூட அந்த நிறுவனத்தால் கட்டமுடியவிலை என்றும், ஒப்பந்த ஊழியருக்கு ஆறு மாத காலமாக BSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9169027625234227914.post-23836859932255282492019-07-04T14:53:00.001+05:302019-07-04T14:53:08.371+05:30BSNL மற்றும் MTNLல் VRS திட்டத்தை அமலாக்கவும், ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்கவும் அரசு முன்மொழிவு
BSNL மற்றும் MTNL ஆகியவற்றில் விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்கவும், அவற்றின் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்கவும் ஒரு அமைச்சரவைக் குறிப்பை தொலை தொடர்பு துறை முன்மொழிந்துள்ளதாக THE TIMES OF INDIA பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவை குறைப்பதற்காக, BSNLல் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதாம். இத்துடன் BSNLBSNLEUVRhttp://www.blogger.com/profile/08956785554688084300noreply@blogger.com0