ஆந்திரா மாநிலத்தில் வசிக்கும் மலாவத் பூர்ணா என்ற 13 வயது சிறுமி உலகின் மிக பெரிய சிகரமான எவரஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் தின கூலிகள் ஆவர். ஏழ்மையிலும் உழன்றாலும் உலகத்திலேயே குறைந்த வயதில் சாதனைபடைத்த அந்த சிறுமி மலாவத் பூர்ணாவை அனைவரும் வாழ்த்துவோம் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment