Monday, May 26, 2014

சிகரம் தொட்ட சிறுமி

        ஆந்திரா மாநிலத்தில் வசிக்கும் மலாவத் பூர்ணா என்ற 13 வயது சிறுமி உலகின் மிக பெரிய சிகரமான எவரஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் தின கூலிகள் ஆவர். ஏழ்மையிலும் உழன்றாலும் உலகத்திலேயே குறைந்த வயதில் சாதனைபடைத்த அந்த சிறுமி மலாவத் பூர்ணாவை அனைவரும் வாழ்த்துவோம் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...