வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது .நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் மாநில செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். நமது கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மாநில மட்டத்தில் பேச கூடிய விசயங்கள் இருந்தால் மாவட்ட செயலரிடம் தெரிவித்து விட வேண்டும் என மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment