Tuesday, May 20, 2014

போட்டிகளும் முடிவுகளும் பரிசுகளும்

குடும்பச் சுற்றுலா நேரத்தில் பதட்டமில்லாச் சிறுபொழுதுகளில் சில போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் 2014 ஆகஸ்ட் 30 அன்று சிவகாசியில் நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் வழங்கப்படும். வெற்றியாளர்கள் அல்லது வெற்றியாளர்களின் குடும்ப உறுப்பினர்களான பிஎஸ்என்எல் ஊழியர்களிடம் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

போட்டி – அதிர்ஷ்ட எண்
முதல்பரிசு
1.   தேசிகன்
2.   இன்பராஜ்
3.   இ.பத்ரகாளி
இரண்டாம் பரிசு
1.   ரேகா
2.   மரகதம்
மூன்றாம் பரிசு
1.   அனிதா
2.   செல்வராஜ்

போட்டி – லோட்டோ
      முதல்பரிசு       - சிங்காரவேலு
      இரண்டாம்பரிசு  - பாத்திமா
      மூன்றாம்பரிசு   - 1. ஆறுமுகம்
                2, பாதுஷா

குழந்தைகளுக்கான போட்டி 7அப்
முதல் பரிசு      - பூரணி
இரண்டாம் பரிசு - ஹேமா
மூண்றாம் பரிசு - அனிதா

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...