Thursday, March 30, 2017

கிளை செயலர்கள் கூட்டம்

போராட்ட  களத்தை நோக்கி 
29/03/2017 அன்று கிளை செயலர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .8 கிளை செயலர்களில் அருப்புக்கோட்டை கிளை தவிர்த்து அனைவரும் பங்கேற்றனர் .கடந்த 25 ஆம் தேதி மாவட்ட பொது மேலாளருடன் நடைபெற்ற பேட்டியில் பேசப்பட்ட விஷயங்களை மாவட்ட செயலர் விரிவாக விளக்கினார் .குறிப்பாக லோக்கல் கவுன்சில் அமைப்பது விஷயமாக மாவட்ட நிர்வாகம் தேவையற்ற காலதாமதம் செய்வது .(யார் எந்த சங்கத்தின் உறுப்பினர் என்பதை கண்டுபிடிக்க 3 மாதம் ஆகிய கொடுமை )அனைத்து  விதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் கையில் இருந்த போதும் தேவையின்றி மாநில நிர்வாகத்திடம் சந்தேகம் கேட்பது என்ற மாவட்ட நிர்வாகத்தின் நிலை வன்மையாக கண்டிக்க கூடியது .மாறுதல் கொள்கையில் கார்ப்பரேட் அலுவலக உத்தரவுகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பது நமது சங்கத்தின் நிலைபாடு என்பதை தெளிவாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறி விட்டோம் .தவறினால் ஒரு எழுச்சி மிகு போராட்டத்தை நமது சங்கம் நடத்தும் .குறிப்பாக ஏப்ரல் மாதம் போராட்ட மாதமாக இருக்க வாய்ப்பு உண்டு  என்பதை கிளை செயலர்கள் கூட்டத்தில் மாவட்ட சங்கம் தெளிவாக கூறி போராட்டத்திற்கு தயாராக இருக்க அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது .ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் நாம் கொடுத்த கடிதம் எங்கு போனது என்றே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவில்லை .81 உறுப்பினர்களுக்கு இதுவரை ESI அட்டை வழங்கப்படவில்லை என்பதை நிர்வாகம் அலட்சியம் செய்வதை நாம் ஏற்று கொள்ள முடியாது .அதே போல் INNOVATIVE நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களுக்கு செலுத்தவேண்டிய EPF /போனஸ் போன்றவற்றை அந்த நிறுவனம் செலுத்திய வைப்பு நிதியில் இருந்து முறையாக  சலான் தயார் செய்து மாநில நிர்வாகத்திற்கு  அனுப்ப வேண்டும் என்ற  குன்னூர் மாவட்ட கடித நகல் மாவட்ட துணை பொது மேலாளரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது .சாம் டெக்னாலஜி நிறுவனம் பவர் பிளான்ட் பணிகளில் முறையாக வருவதில்லை என்பது பேட்டியின் போது சுட்டி காட்டப்பட்டு உள்ளது .outdoor /indoor பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் போது பொது மேலாளர் அலுவலகத்தில் அளவுக்கு அதிகமாக டெலிகாம் டெக்னீசியன் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .தேவையான இடங்களில் இவர்களை பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை பொது மேலாளர் அவர்களால் ஏற்று கொள்ள பட்டு உள்ளது .ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய ஊதிய மாற்றம் விஷயமாக ஒப்பந்தாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கடிதம்  எழுத இசைந்துள்ளது .Forum எடுத்த முடிவுகளை அமல்படுத்துவது என்ற  நிகழ்வில் மார்ச் 9 நடைபெற்ற பேரணி எழுச்சிகரமாக இருந்தது .அதே நேரத்தில் தினமும் ஒரு மணி நேர கூடுதல் வேலை செய்வது என்பது சிவகாசி மற்றும் ராஜபாளையம் கிளைகளில் சிறப்பாக நடைபெற்றது  பாராட்ட வேண்டிய ஒன்று .ஆனாலும் அந்த நிகழ்வை ஒரு மாஸ் ஆக நடைபெற செய்வதில் நமக்கு வெற்றி இல்லை என்பதை குறிப்பிட்டே ஆக  வேண்டும் .கடந்த ஒரு மாத காலத்தில் (மார்ச் 2017) நமது சங்கம் தனியாக 24 இடங்களில் ரோடு ஷோ நடத்தி கிட்டத்தட்ட 3000 சிம்களை விற்பனை செய்தது மாபெரும் சாதனை .அதே போல் நமது தோழர்கள் கிட்டத்தட்ட 70 க்கும்  மேற்பட்ட தரைவழி இணைப்புகளை அகன்ற அலைக்கற்றை வசதியுடன் பெற்றுள்ளனர் .மாநில மாநாட்டு நிதியாக சாத்தூர் கிளை தவிர அனைத்து கிளைகளும் முறையாக செலுத்தி உள்ளன .மறைந்த ஒப்பந்த ஊழியர் அசோக் குமார் குடும்ப நிவாரண நிதியாக அனைவரிடமும் வசூல் செய்து மே மாதம்  1 ஆம் தேதி அக் குடும்பத்திற்கு வழங்க அத்துணை உதவிகளையும் அனைத்து கிளை செயலர்களும் செய்ய வேண்டுகோள் விடுக்க பட்டது .

மத்திய சங்க செய்திகள்

மாநில சுற்றறிக்கை எண்:159 படிக்க :-Click Here

பணி . ஓய்வு

நாளை பணி . ஓய்வு பெற உள்ள தோழர் . ஜெயபால், TT , ராஜபாளையம் அவர்கள்  இன்று விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக பொன்னாடை அணிவித்து கெளரவிக்கபட்டார் .மாவட்ட செயலர் ரவீந்திரனுடன் மாவட்ட தலைவர் சமுத்திரகனி , மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் , முனியாண்டி , விருதுநகர் SDOP கிளைச் செயலர் மாரிமுத்து .ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம், GM அலுவலக கிளை பொருளர் தோழர் மாரியப்பா , தோழர் தங்கராஜ் மற்றும் ராஜை தோழர்கள் பொன்ராஜ் ,ராதாகிருஷ்ணன் ,வெள்ளை பிள்ளையார் ,பொன்னுச்சாமி ,தோழர் திருப்பதி ,சிவகாசி டிரைவர் தோழர் சந்திரபாபு ,AIBDPA சங்க முன்னணி தோழர் சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர்.தோழர் ஜெயபால் நமதுAIBDPA  ஓய்வூதியர் சங்கத்தில் இணைந்துள்ளார் .அன்னார் ஓய்வுகாலம் சிறக்க BSNLEU மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த இதய பூர்வ வாழ்த்துக்கள் .
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing
Image may contain: 9 people, people standing and outdoor


கவன ஈர்ப்பு தினம்- 05.04.2017

5.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

TNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு

29/03/2017 அன்று TNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு அதன் தலைவர் தோழர் M .S . இளமாறன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் சமர்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது . BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் சமுத்திரகனி , சிவகாசி OCB கிளைச் செயலர் முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினர் .மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார் . சிறப்புரையாக அகில இந்திய துணை பொதுச் செயலர் தோழர் பழனிச்சாமி சிறப்புரையில் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் நமது சங்கத்தின் தலையீடு ,கேரளாவில் உள்ள சம்பள விகிதம் போல் தமிழ்நாட்டுக்கு கேட்டு நமது மத்திய சங்கம் எடுத்துள்ள நிலைபாடு ,EPF , ESI  பிரச்சனைகள் என அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார் .சந்தாவை முறையாக வசூலிப்பது , ஏப்ரல் 15ம் தேதி கூட்டம் நடத்துவது , EPF விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது , சமீபத்தில் காலமான சிவகாசி ஒப்பந்த ஊழியர் அசோக்குமார் குடும்ப நிவாரண நிதி வசூல் செய்வது . வருங்காலத்தில் மேல் மட்ட முடிவுகளை அருப்புக்கோட்டை கிளை உறுதியான முறையில் அமல்படுத்துவது, என  முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
Image may contain: 3 people, people sitting
Image may contain: 2 people, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 5 people
Image may contain: 6 people, people sitting
Image may contain: 8 people, people standing
Image may contain: 5 people
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, sitting
Image may contain: 2 people, people standing
Image may contain: 5 people, people sitting
Image may contain: 6 people, people sitting
Image may contain: 6 people, people sitting
Image may contain: 5 people, people sitting and indoor
Image may contain: 4 people, people sitting, people standing and indoor
Image may contain: 5 people, people sitting and people standing
Image may contain: 10 people
Image may contain: 6 people, people sitting and indoor
Image may contain: 1 person, standing


Wednesday, March 29, 2017

நமது BSNLEU சங்கத்தின் தொடர் மார்க்கெட்டிங் பணிகள்

நமது BSNLEU சங்க தோழர்கள் தொடர்ந்து தீவிரமாக  மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதிகளில் நமது தோழர்கள் திட்டமிட்டு திறம்பட பணி புரிவதை மாவட்ட சங்கம் நெஞ்சார பாராட்டுகளை உரித்தாக்குகிறது.அதே போல் நமது ஆண் ஊழியர்களே தயக்கம் காட்டும் இப் பணிகளில் தொடர்ந்து இப் பணிகளில் எடுபடும் நமது தோழியர்கள் பாண்டிச்செல்வி ,பாண்டியம்மாள் ,மேரி ,ம்கற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுக்கள் .27/03/2017 அன்று வத்ராப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் 156 சிம்களும் ,28/03/2017 அன்று W .புதுபட்டி யில் 93 சிம்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன .28/03/2017 அன்று சிவகாசியில் நடைபெற்ற நிகழ்வில் 140 சிம்கள் விற்கப்பட்டு 5 தரைவழி இணைப்புகள்பிராட் பேண்ட் வசதி உடன் பெறப்பட்டு உள்ளன .இங்கு கருப்பசாமி ,ராஜு ,முத்துசாமி ,முனியாண்டி ,சமுத்திரக்கனி மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டு உள்ளனர் .ராஜ்பாளையம்  பகுதியில் 28/03/2017 அன்று நடைபெற்ற நிகழ்வில் 208 சிம்கள் பெறப்பட்டு உள்ளன .இங்கு ராதாகிருஷ்ணன் ,பொன்னுசாமி ,வெள்ளை பிள்ளையார் ,தியாகராஜன் ,ரவிச்சந்திரன் ,கிளை செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் .
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: outdoor

Sunday, March 26, 2017

சிவகாசி ரோடு ஷோ

நேற்று இரண்டு இடங்களில் நடைபெற்ற சிவகாசி ரோடு ஷோவில் தோழர்கள் முத்துசாமி ,சமுத்திரக்கனி ,முனியாண்டி ,கருப்பசாமி ,கனகராஜ் ,நாகேந்திரன் ,இருளப்பன் ,சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 160 சிம்கள் விற்கப்பட்டன .
Image may contain: one or more people, people sitting, table and outdoor
Image may contain: one or more people, people sitting, people eating, child, table and outdoor
Image may contain: 1 person, sitting, eating, table, child and outdoor
Image may contain: 4 people, outdoor
Image may contain: 2 people, people sitting

Thursday, March 23, 2017

மார்க்கெட்டிங் பணி

தொடர்ந்து மார்க்கெட்டிங் பணிகளில் முத்திரை பதிக்கும் விருதுநகர் மாவட்ட BSNLEU ஊழியர்கள் 
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: 1 person, sitting and outdoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: one or more people and people sitting

16 வது சங்க அமைப்பு தினம்

16 வது சங்க அமைப்பு தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சங்க கொடியேற்ற நிகழ்வுகள் 
BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள் படிக்க :Click Here
Image may contain: 5 people, people standing, tree, outdoor and food
Image may contain: 3 people, people standing, pizza, outdoor and food
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing, crowd and outdoor
Image may contain: 1 person, standing, wedding and outdoor
Image may contain: 2 people, people standing, sky and outdoor
Image may contain: 3 people, people standing, outdoor and food
Image may contain: one or more people, people standing, tree, child, outdoor and indoor
Image may contain: one or more people, people standing, tree, plant and outdoor

Thursday, March 16, 2017

4 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

11/03/2017 அன்று மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு சிறப்பாகவும் எழுச்சியுடன்  நடைபெற்றது .சிவகாசியில் நடைபெற்ற இச் செயற்குழு கூட்டத்திற்கு இருக்க இடமும் ,மதிய விருந்தையும் சிறப்பாக செய்த மாவட்ட சங்க நிர்வாகி தோழர் முனியாண்டி அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது  நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்து கொள்கிறது .வர உள்ள மாறுதல்கள் ,லோக்கல் கவுன்சில் அமைப்பதில் உள்ள கால தாமதம் ,Drawal  பகுதியில் தேங்கி உள்ள தொடர்ந்து காலதாமதம் ஆகும் பிரச்சனைகள் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,அமைப்பு நிலை விரிவாக விவாதிக்க பட்டன .ஒரு போராட்ட களத்தை உருவாக்கி பிரச்சனைகள் தீர்விற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அதே போல் FORUM எடுத்த முடிவை அமல்படுத்துதல் விஷயமாக உள்ள தேக்க நிலையை அகற்றுவது விஷயமாக விரிவாக பேசப்பட்டு உள்ளது .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறி முறையாக செயற்குழுவை முடித்துவைத்தார் .மாநில  மாநாட்டு நிதியாக ரூபாய் 8800 வந்துள்ளது .சிவகாசி SDOP, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் கிளைகள் தங்கள் பங்களிப்பை விரைந்து முடிக்க வேண்டும் .
Image may contain: 5 people, people sitting
 
Image may contain: 1 person, sitting
 Image may contain: 4 people, people sitting

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...