
கடந்த சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் . சிவகாசியில் பணி புரிந்த ஒப்பந்த ஊழியர் அசோக்குமார் காலமானார் .அன்னார் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட பிஎஸ் என் எல் ஊழியர் சங்கம் அவர் தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
No comments:
Post a Comment