Thursday, December 28, 2017

இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்

இது முடிவல்ல ஆரம்பம் 
நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி இன்று இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் விருதுநகர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக திரளான ஊழியர்களுடன் நடைபெற்றது .இந்த போராட்டத்திற்கு ஓப்பதை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,,மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,BSNLEU மாவட்ட துணை செயலர் தோழர் முத்துச்சாமி ,மற்றும் கிளை மாவட்ட சங்க நிர்வாகிகள் பேசினர் .போராட்டத்தை வாழ்த்தி முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி தோழர் தேனீ வசந்தன் ,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் கண்ணன் ,ஆகியோர் பேசினர் .மாவட்டம் முழுவதும் இருந்து 170 தோழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ஒரு முத்திரை பதித்த போராட்டமாக திகழ்ந்தது .தோழர்கள் உணவுக்காக மனிதாபிமானத்தோடு பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பங்களிப்பாக ரூபாய் 5250/- வழங்கினர் மாநில  சங்க வழிகாட்டலுடன் போராட்டம் மாலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது .மேலும் இப் பிரச்சனைக்காக நமது BSNLEU ,TNTCWU மாநில சங்க நிர்வாகிகள் வரும் 02/01/2018 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க இருப்பதாக மாநில சங்கம் அறிவித்து உள்ளது நெஞ்சுறுதியோடு 2 நாட்கள் களம் கண்ட நமது தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .உதவி கரம் நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்து   கொளகிறோம் . 
Image may contain: 9 people, people sitting and outdoor
Image may contain: 10 people, people sitting, crowd and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd and outdoor
Image may contain: 2 people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd and outdoor
Image may contain: 5 people, people sitting, shoes and outdoor
Image may contain: 15 people, people sitting, crowd, shoes, tree and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 4 people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: 11 people, people sitting, crowd and outdoor
Image may contain: 1 person, sitting, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor

Wednesday, December 27, 2017

பேரெழுச்சியுடன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்

வம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் பேரெழுச்சியுடன்  காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது 
Image may contain: 3 people, crowd and outdoor
Image may contain: 7 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 4 people, people sitting, shoes and outdoor
Image may contain: 9 people
Image may contain: 11 people
Image may contain: 7 people, people smiling, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, people smiling, people sitting
Image may contain: 3 people, people sitting, shoes, tree and outdoor
Image may contain: 6 people, people sitting, crowd, beard and outdoor

Friday, December 22, 2017

தடம் பதித்த மாலை நேர தர்ணா போராட்டம்

BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் மாநில சங்க அறைகூவலின்  படி விருதுநகரில் இன்று மாலை 3.30 மணி அளவில்  எழுச்சி மிகு மாலை நேர தர்ணா   தோழர் முனியசாமி ,TNTCWU மாவட்ட உதவி தலைவர் தலைமையில் நடைபெற்றது .தர்ணாவை முறையாக BSNLEU தமிழ்  மாநில சங்க அமைப்பு செயலாளர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,மாநில சங்க நிர்வாகி தோழர் வேல்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரம் ,முனியாண்டி ,கிருஷ்ணகுமார் ,அனவ்ரதம் மற்றும் பலர் பேசினர் . மாவட்டம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .

 இது பினாமிகள் சங்கம் அல்ல 
சுனாமி போன்று சுழன்று அடிக்கும் சங்கம் என்பதை புரியாத அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் 
Image may contain: 5 people, people standing, crowd and outdoor
Image may contain: 2 people, people standing
Image may contain: one or more people, people standing, crowd, tree and outdoor
Image may contain: 3 people, people walking, crowd and outdoor
Image may contain: one or more people, crowd, tree and outdoor
Image may contain: 6 people, people standing, people sitting and outdoor
Image may contain: 6 people, people sitting and outdoor
Image may contain: 1 person, standing, crowd and outdoor
Image may contain: 7 people, people sitting, people standing and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor

Monday, December 18, 2017

உண்ணாவிரத போராட்டம்

2005 இல் இருந்து பணி புரிந்த ஒப்பந்த ஊழியரை வெளியேற்றிய SDE (Extl),விருதுநகர் ,அதற்கு துணை நிற்கும் விருதுநகர் கோட்ட பொறியாளர் ,எதையும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்டித்து BSNLEU மாவட்ட செயலர் 19/12/2017 அன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளார் .
                      கோரிக்கைகள்
1.சீனியாரிட்டி அடிப்படையில் Man power டெண்டரில்  ஊழியர்களை பணியில் அமர்த்து .
2.பணி நீக்கம் செய்யப்பட்ட  ஊழியரை மீண்டும் வேலையில் அமர்த்து ,
3.தேதி 19 ஆகியும் இதுவரை சம்பளம் வழங்காத ஒப்பந்தக்காரர் ,அதை கண்டும் காணாதது வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் .

Thursday, December 14, 2017

December Strike


போராட்டத்தில் பங்கேற்றோர் விபரம் 

                      Total       strike          Leave      Duty     
Non Exe.       320          271   84%        47   14 %   1   0.3%
Executive      111           72    64%         31 27.92%    8 7.20%
BSNLEU  Members               176                        158         89.77%                18  10.22%          0
                      ------------------------------------------------
Total              431        34  3   79.58%       78           9
                      -------------------------------------------------
   இரண்டு நாட்கள் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்ற அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்வாழ்த்துக்கள் 

Tuesday, December 12, 2017

இரங்கல்

                                        இரங்கல் 
நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜாராம் மனோகரன் அவர்களின் தந்தையார் 11/12/2017 அன்று மாலை காலமானார் ,அன்னார் மறைவால்  துயருரும் அவர் தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது  

வெற்றிகரமாக்குவோம்...

Friday, December 8, 2017

ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

இன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் 
Image may contain: 4 people, people sitting, table and indoor
Image may contain: 10 people, people smiling, crowd and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: one or more people, crowd, tree and outdoor

நாகர்கோயில் போராட்ட விளக்க கூட்டம்

நாகர்கோயில் போராட்ட விளக்க கூட்டத்தில் நமது மாநில  அமைப்பு செயலர் 
Image may contain: 2 people, people sitting and indoor

போராட்ட விளக்க கூட்டங்கள்

போராட்ட விளக்க கூட்டங்கள் 
7 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ,ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் போராட்ட  விளக்க கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றது .இக் கூட்டங்களில் நமது BSNLEU மாநில  சங்க நிர்வாகி தோழர்பழனிக்குமார் ஒரு அற்புதமானஎழுச்சியுரை நிகழ்த்தினார் .மேலும் போராட்டத்தை விளக்கி சேவா BSNL சார்பாக அதன் மாநில உதவி செயலர் தோழர் R பிரேம்குமார் ,அதன் மாவட்ட தலைவர் தோழர் I .கோவிந்தன் ,SNEA மாநில  சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ,  கிளை செயலர் தோழர் தங்கவேலு ,AIBSNLEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் A.நாராயணன் ஆகியோர் விரிவாக பேசினர் .சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் ராஜையாவும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டத்திற்கு தோழர் கோவிந்தன் அவர்களும் ,ராஜபாளையம் கூட்டத்திற்கு சேவா  BSNL மாவட்ட செயலர் தோழர் ராஜகுருவும் தலைமை வகித்தனர் .இக் கூட்டங்களில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் 
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 6 people, people standing and outdoor

இரங்கல்

இரங்கல் 
நமது BSNLEU சங்க உறுப்பினரும் ,காரியாபட்டி டெலிகாம் டெக்னீசியனுமான தோழர் ஜெயக்கண்ணன் அவர்கள் உடல்நல குறைவால் 07/12/2017 அன்று மாலை காலமானார் .அன்னார் மறைவிற்கு தன ஆழ்ந்த இரங்கலை அவர்தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது

Wednesday, December 6, 2017

விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும்

விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் சந்திரசேகரன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 05/12/2017 அன்று விருதுநகரில் தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை , தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் . அதன் பின் மாவட்ட தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார் .முறையாக மாவட்ட செயற்குழுவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துவக்கி வைத்தார் .வர இருக்கின்ற 2 நாள் வேலைநிறுத்தத்தை விளக்கி மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார் .போராட்டத்தை வாழ்த்தி நமது மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA சங்க மாவட்ட தலைவர் தோழர் நாராயணன்  ஆகியோர் பேசினர் .அதன் பின் கடந்த 30 -11-2017 அன்று பணி ஓய்வு பெற்ற தோழர் சந்திரசேகரன்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழருக்கு மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார்  சால்வை அணிவித்து பாராட்டினார் .நினைவு பரிசை மாநில  செயலர் வழங்கி சிறப்பித்தார் .தோழரை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் ராமசந்திரன் ,AIDBPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் பேசினர் .பின்னர் நடைபெற்ற NGN NET WORK விசயமாக நடைபெற்ற சேவை கருத்தரங்கை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் துவக்கி வைத்தார் .மாவட்ட பொது மேலாளர் திருமதி S.E.ராஜம்  மற்றும் துணை பொதுமேலாளர் திரு ராதாகிருஷ்ண அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன்  நவின்றார்  
Image may contain: one or more people and indoor
Image may contain: 5 people
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people sitting

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...