நமது பி எஸ் என் எல் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 7,8 மற்றும் 9 தேதிகளில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது . இதற்கான வரவேற்பு குழு உருவாக்கப்பட்டு விட்டது .இதன் சேர்மன் ஆக தோழர் P .K .தக்கர் அவர்களும் ,பொது செயலராக தோழர் D.K.பகுற்றா அவர்களும் பொருளராக தோழர் N.J தேசாய் அவர்களும் செயல்படுவர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment