Monday, June 23, 2014

பேட்டி

  • விடுபட்ட அனைத்து  ஊழியர்களுக்கும் ப்ரீ சிம் வழங்க நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்த பின்பும் உத்தரவு வெளியாகாமல் உள்ள பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும்.
  • டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வில் 10 ஆம் வகுப்பு தகுதியை தளர்த்தவேண்டும்.
  • Welfare போர்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் கமிட்டி கூடாமல் உள்ள பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும்.
  • JTO போட்டி தேர்வில் எக்ஸ் சர்வீஸ் மேன் சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என  அலகாபாத் நிர்வாக நீதி மன்றம் தந்த தீர்ப்பை உடனடியாக அமல் படுத்த வேண்டும்.
போன்ற பிரச்சனைகளை நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இன்று (23-06-2014) நமது உதவி பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரபோர்ட்டி அவர்களுடன் பொது மேலாளர் (ESTT) R.K.கோயல் மற்றும் பொது மேலாளர் (Admn) A.K.சிங்ஹால்  அவர்களை சந்தித்து விவாதித்தார். 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...