ஓஎன்ஜிசி நிறுவனம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 5 ஆண்டு கால வரம்பில் இருக்கும்இந்த ஒப்பந்தத்தின்படி, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் நாடு முழுவதும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு லேன்ட் லைன் மற்றும் மொபைல் சேவைகள், Leased circuit சேவைகளை வழங்கும். இந்த உடன்பாட்டில் ஓஎன்ஜிசி இயக்குநர் ( T & FS), CMD BSNL திரு AN ராய், எம்டிஎன்எல் .CMD திரு P.K. பர்வார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment