Monday, August 11, 2014

மத்திய சங்க செய்திகள்,

       நமது டெலிகாம் பாக்டரிகளில் 1100 டவர்களை நிர்மாணம் செய்வதற்கு உபகரணங்கள் இருந்த போதும் அதை வாங்காது கடந்த எட்டு ஆண்டுகளாக 1269 டவர்களை BSNL நிறுவனம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து  71.26 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.நமது டெலிகாம் பாக்டரிகள் purchase ஆர்டர் கிடைக்காமல் இருந்தபோது தனியாரிடம் வாங்க வேண்டிய அவசியம் என்ன ?
       BSNL நிறுவனம்  கடும் நெருக்கடியில் உள்ள போது   நமது டவர்களை தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்தற்கு உரிய கட்டணங்களை தனியார் நிறுவனங்கள் நமக்கு செலுத்தாத தொகை 41 கோடியாம் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...