TTA பயிற்சி முடித்து வரவிருப்பவர்களின் பணியிடம் தொடர்பாக இன்று (டிசம்பர் 4ல்) மாவட்டப் பொது மேலாளரிடம் கண்ட நேர்காணலில் கவுண்சிலிங் அடிப்படையில் பணியிடம் ஒதுக்கக் கோரினோம். பெண்களுக்கு முனனுரிமை தரும்படியும் கேட்டுக் கொண்டோம். மாவட்ட நிர்வாகம் நமது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
'மதம் ஒரு அபின்' என்றார் மார்க்ஸ் . 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார். இறை எதிர்ப்பாளர்கள் இ...
No comments:
Post a Comment