புதுடில்லியில் வசிக்கும் ஏழை மக்களின் ஒரு மாதத் தேவையைச் சமாளிக்க ரூ.600 மட்டும் போதும் என அம்மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் நான்கு பேர் கொண்ட ஏழை குடும்பம் ஒன்றிற்கான ஒரு மாத உணவுத்தேவையை சமாளிக்க ரொட்டி, பருப்பு போன்றவை வாங்குவதற்கு ரூ.600 போதுமானது என கருத்து தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு புதுடில்லி நகர பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் தயாராகிவிட்டது. சாதாரன மற்றும் நடுத்தர மக்கள் மீது அடுத்த தாக்குதல் தொடங்கப்பட்டுவிட்டது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
'மதம் ஒரு அபின்' என்றார் மார்க்ஸ் . 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார். இறை எதிர்ப்பாளர்கள் இ...
திட்ட கமிஸன் அதிகாரிகளுக்கு இந்த சம்பளம் போதுமானது . .
ReplyDelete