விருதுநகரில் 18-12-2012 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டம் தோழர் தங்கவேலு, SDE, SNEA, தோழர் இளமாறன், BSNLEU ஆகியோரின் கூட்டுத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கம் சார்பாக 39 பேரும், SNEA சார்பாக 27 பேரும், AIBSNLEA சார்பாக 2 பேரும், AIBDPA சார்பாக ஒருவரும், TEPU சார்பாக இருவரும் ஆக மொத்தம் 71 பேர் கலந்து கொண்டனர். தர்ணாவை திரு வெள்ளையப்பன், SDE, ராஜபாளையம் தொடங்கிவைத்தார். கோரிக்கைகளை விளக்கி திரு P.கோவிந்தராஜன், மாவட்டச் செயலர், SNEA, தோழர் S.ரவீந்திரன் BSNLEU மாவட்டச் செயலர், தோழர் T.ஜெபக்குமார், TEPU, மாவட்டசெயலர், தோழர் பெத்தையா, SNEA, ராஜபாளையம், திரு T.ராதாகிருஷ்ணன், மூத்த கணக்கு அதிகாரி, தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட உதவிச் செயலர், BSNLEU . ஆகியோர் பேசினர். தோழர் S.வெங்கடப்பன் BSNLEU மாவட்ட பொருளாளர் நன்றி கூறி தர்ணாவை முடித்துவைத்தார்.
No comments:
Post a Comment