Tuesday, December 18, 2012

18-12-2012தர்ணா போராட்டம்

          விருதுநகரில் 18-12-2012 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டம் தோழர் தங்கவேலு, SDE, SNEA, தோழர் இளமாறன், BSNLEU ஆகியோரின்  கூட்டுத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கம் சார்பாக 39 பேரும், SNEA சார்பாக 27 பேரும், AIBSNLEA சார்பாக 2 பேரும், AIBDPA சார்பாக ஒருவரும், TEPU சார்பாக இருவரும் ஆக மொத்தம் 71 பேர் கலந்து கொண்டனர். தர்ணாவை திரு வெள்ளையப்பன், SDE, ராஜபாளையம் தொடங்கிவைத்தார். கோரிக்கைகளை விளக்கி திரு P.கோவிந்தராஜன், மாவட்டச் செயலர், SNEA, தோழர் S.ரவீந்திரன் BSNLEU மாவட்டச் செயலர், தோழர் T.ஜெபக்குமார், TEPU, மாவட்டசெயலர், தோழர் பெத்தையா, SNEA, ராஜபாளையம், திரு T.ராதாகிருஷ்ணன், மூத்த கணக்கு அதிகாரி, தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட உதவிச் செயலர், BSNLEU . ஆகியோர் பேசினர். தோழர் S.வெங்கடப்பன் BSNLEU மாவட்ட பொருளாளர் நன்றி கூறி தர்ணாவை முடித்துவைத்தார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...