விருதுநகரில் 17-12-2012 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டம் தோழர் .A.சமுத்திரக்கனி BSNLEU மாவட்ட தலைவர், திரு.M.மாரியப்பன் SNEA மாவட்ட தலைவர் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கம் சார்பாக 68 பேரும், SNEA சார்பாக 7 பேரும், AIBSNLEA சார்பாக 2 பேரும், AIBDPA சார்பாக ஒருவரும் ஒப்பந்த ஊழியர் சார்பாக ஒருவரும் என மொத்தம் 79 பேர் கலந்து கொண்டனர். தர்ணாவை திரு.ராதாகிருஷ்ணன் மூத்த கணக்கு அதிகாரி தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி தோழர் ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர், தோழர்.T.ஜெபக்குமார், TEPU மாவட்ட செயலர், தோழர்.M .பெருமாள்சாமி, மாவட்ட உதவி செயலர், BSNLEU, தோழர்.கண்ணன், மாவட்ட அமைப்புச் செயலர் BSNLEU, தோழர் D.செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் சங்கம், திரு.மூக்கையா, விருதுநகர் கிள்ச்செயலர், SNEA, ஆகியோர் பேசினர். சிறப்புரையாக தோழர். தேனி வசந்தன் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment