Friday, November 16, 2012

குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி...

      இன்று துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காஜியாபாத் பொதுமேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 20-11-2012 தேதிக்குள்  நேரடி பேச்சுவார்த்தை நடத்த BSNL நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர் P.அபிமன்யு, தோழர் R.L.மூட்கில்  SEWA BSNL சார்பாக தோழர் N.D.ராம் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 20-11-2012 தேதிக்கு துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஒத்திவைத்துள்ளார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...