Monday, November 30, 2015

மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி

ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற  கோரி மாவட்ட தலைமை அலுவலகங்களில் மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியும் ,பெரும் திரள் ஆர்ப்பட்டமும் இன்று மாலை GM அலுவலகத்தில் நடைபெற்றது .இன் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,TNTCWU மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .மாவட்ட உதவி தலைவர் தோழர் K .R .கிருஷ்ணகுமார் போராட்டத்தை வாழ்த்தி பேசினார் .போராட்டத்தில் 15 பெண் தோழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .











No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...