Saturday, November 14, 2015

கடலூர் வெள்ள நிவாரண நிதி

இன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த நமது தமிழ் மாநில சங்க உதவி  செயலர் தோழர் முருகையா அவர்களிடம்  கடலூர் வெள்ள நிவாரண நிதி  ரூபாய் 2000/- நமது மாவட்ட சங்கத்தால் வழங்கப்பட்டது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...