Tuesday, March 25, 2014

இந்திய சில்லரை வர்த்தகத்தில் களமிறங்கும் முதல் அன்னிய நிறுவனம்!!

       
       இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனத்திற்கு இடம் இல்லை என மக்கள் போராட்டம் செய்து வரும் நிலையில், இந்தியாவின் டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிரென்டு நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோ நிறுவனம் இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக டெஸ்கோ நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 14 மில்லயன் டாலர் அதாவது 850 கோடி ரூபாய் இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தின் மதிப்பு 500 பில்லியன் மதிப்புடையது.
                    <நன்றி :- ஒன் இந்தியா >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...