அருப்புக்கோட்டையில் நாளை தொடங்கி நடைபெற இருக்கின்ற விருதுநகர் மாவட்ட
மாநாட்டிற்கான களப்பணியில் அருப்புக்கோட்டை BSNLEU மற்றும் TNTCWU தோழர்கள் சுறுசுறுப்பாயிருக்கிறார்கள்.
விருதுநகரில் இருந்து மாநாட்டுப் பணிகளில் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், மாவட்ட
உதவிச் செயலாளர் தோழர்கள் முத்துச்சாமி, சந்திரசேகரன் மற்றும் விருதுநகர் SDOP கிளைச்
செயலர் தோழர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
No comments:
Post a Comment