Tuesday, March 4, 2014

விருதுநகர் மாவட்ட மாநாட்டுப் பணி







அருப்புக்கோட்டையில் நாளை தொடங்கி நடைபெற இருக்கின்ற விருதுநகர் மாவட்ட மாநாட்டிற்கான களப்பணியில் அருப்புக்கோட்டை BSNLEU மற்றும் TNTCWU தோழர்கள் சுறுசுறுப்பாயிருக்கிறார்கள். விருதுநகரில் இருந்து மாநாட்டுப் பணிகளில் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், மாவட்ட உதவிச் செயலாளர் தோழர்கள் முத்துச்சாமி, சந்திரசேகரன் மற்றும் விருதுநகர் SDOP கிளைச் செயலர் தோழர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...