Wednesday, January 1, 2014

BSNLEU சாத்தூர் கிளையின் புதிய நிர்வாகிகள்

BSNLEU - SATTUR

28-12-2013 அன்று சாத்தூரில் நடைபெற்ற கிளை மாநாட்டில்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்

தலைவர்                        : தோழர் E.கனகாம்பரம், TSO
உப தலைவர்                   : தோழர் R.வெங்கடாசலபதி, STS

செயலர்                         : தோழர் H.காதர் மொகைதீன், TM
துணைச் செயலர்கள்           : தோழர் N.கணபதிராமன், STS
                                    தோழர் N.கருப்பசாமி, STM

பொருளாளர்                    : தோழர் T.கலையரசன், TM
உதவி பொருளாளர்            : தோழர் J.ஜெயஜோதி, TOA

அமைப்புச் செயலர்கள்         : தோழர் M.ஜெயசந்திரன், TM
                                    தோழர் S.தனலட்சுமி, STS

தணிக்கையாளராக தோழர் S.குருநாதன் நியமிக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...