Friday, January 24, 2014

இது தானா பொருளாதார வளர்ச்சி

                    தலைநகர் டெல்லியில் 2013 டிசம்பர் முதல், சுமார் 400 அடையாளம் தெரியாத உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன என சாம் என்ற ஒரு தன்னார்வ அமைப்பு தெரிவிக்கிறது. இறந்த அனைவரும் வீடற்றவர்களாக தெருவில் வாழ்ந்து கடுமையான குளிரில் இறந்துள்ளனர் இன்னொரு பக்கத்தில், இந்திய அரசு புதிய தாராள  பொருளாதார கொள்கைகளை வேகமாக செயல்படுத்தி ஒரு பொருளாதார வல்லரசாக இந்தியா  மாறி வருகிறது என்று  கூசாமல் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் சொல்லும் இந்த பொருளாதார வளர்ச்சி நாட்டின் பொது மக்களுக்கு எந்த வித பலனும் இல்லை என்ற ஒரு கடினமான உண்மையை இந்திய நாட்டின் தலைநகரில் நடந்த இம் மரணங்கள்  வெளிச்சம் போட்டு காட்டுகின்றது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...