Friday, November 2, 2018

37வது தேசிய கவுன்சில்

37வது தேசிய கவுன்சில் நடைபெற வேண்டிய கால அவகாசம் தாண்டி வெகு நாட்கள் ஆகி உள்ளதை சுட்டிக்காட்டி மனித வள இயக்குனருக்கு நமது மத்திய சங்கம் தனது அதிருப்தியை தெரிவித்து கடிதம் எழுதியது. 01.11.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தின் மனித வள பிரிவு BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களிடம் 20.11.2018 அன்று அந்தக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...