இன்று விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக போராட்ட விளக்க கூட்டம் AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு .மணிகண்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் SNEA மாவட்ட பொருளாளர் திரு செல்வராஜ் ,அச் சங்கத்தின் மாவட்ட சங்க நிர்வாகி திரு கேசவன் ஆகியோரும் ,BSNLEU சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி மற்றும் BSNLEU மாநில சங்க நிர்வாகி உடுமலைப்பேட்டை தோழர் சக்திவேல் ஆகியோரும் போராட்டத்தை விளக்கி விரிவாக பேசினர் .BSNLEU ,SNEA மற்றும் AIBSNLEA ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பெரும் அளவில் பங்கேற்றனர் .













No comments:
Post a Comment