Tuesday, November 20, 2018

சாத்தூர் கிளை மாநாடு

15/11/2018 அன்று மாலை 530 மணிக்கு மேல் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் சாத்தூர் கிளை மாநாடு சாத்தூர் தொலை பேசி நிலைய வளாகத்தில் அதன் தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது . மாவட்ட செயலர் ரவீந்திரன் முறையாக கிளை மாநாட்டை வைத்து உரை நிகழ்த்தினார் .அக் கிளை மாநாட்டில் தோழர்கள் ஜெயச்சந்திரன் ,காதர் மொய்தீன் ,மோகனசுந்தரம் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக தேர்வு செய்யப்பட்டனர் .அக் கூட்டத்தில் பணி நிறைவு பெற்ற தோழர் வெங்கடேசன் ,,JTO, சிவகாசி அவர்கள் கவுரவிக்கப்பட்டார் .தோழர் வெங்கடேசன் அவர்கள் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களுக்கு தலா ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்  இக் கூட்டத்தில் கதிரேசன் ,JTO, ஓய்வூ தியர் சங்க தோழர் ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .
Image may contain: 1 person
Image may contain: one or more people and outdoor
Image may contain: 4 people, including Lazar Jesumariyan
Image may contain: one or more people and people sitting
Image may contain: 2 people, people smiling
Image may contain: 1 person, smiling, outdoor

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...