AUAB முடிவின்படி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நமது விருதுநகர் மாவட்ட BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் , SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ,AIGETOA மாநில நிர்வாகி தோழர் சாம்சன் ,TEPU மாவட்ட செயலர் தோழர் சரவணன் ,BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஜெயக்குமார்,சந்திரசேகரன்,மாரியப்பா ,பாஸ்கரன் ,கிருஷ்ணகுமார் உட்பட பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் பங்கேற்றனர் . 16 இக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், தனியார் சேனல்கள் இந்த பேட்டியில் பங்கேற்றனர் .இதே போல் சிவகாசியிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment