அகில இந்திய அளவில் AUAB எடுத்த முடிவின் படி விருதுநகர் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார் .இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் , SNEA மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜன் ,AIGETOA மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,விருதுநகர் JCTU செயலர் தோழர் தேனி வசந்தன் ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .











No comments:
Post a Comment