Thursday, December 15, 2016

போராளிகளுக்கு நன்றி

புதிய டவர் நிறுவனம் அமைப்பது BSNL நிறுவனத்தை மறைமுகமாக தனியார்மயத்தில் இட்டு செல்லும் மற்றும் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்ந்து டிசம்பர் 15 போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளுக்கு நெஞ்சார்ந்த  நன்றி .விருதுநகர் மாவட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை பின்வருமாறு .
மொத்த அதிகாரிகள் எண்ணிக்கை               = 107
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்       =53
வழக்கம் போல் விடுமுறை எடுத்தவர்கள்  =46
நமது நிறுவனம் அழிந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றவர்கள்                                    = 8

மொத்த ஊழியர்கள்  எண்ணிக்கை                  =369
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்         =258
வழக்கம் போல் விடுமுறை எடுத்தவர்கள்     =75
நமது நிறுவனம் அழிந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றவர்கள்                                    = 35

           Total Officers and Officials                                    = 476
                                              Strike                                    =311
                                              Leave                                    =121
                                              Duty                                      = 43
Strike %    Non Executives                                             = 69.91%
                         Executives                                              =49.53%
Leave %   Non   Executives                                           =20.32%
                           Executives                                            =42.99% 
Duty%       Non Executives                                             =9.49%
                          Executives                                                               =7.47%

    

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...