Thursday, December 10, 2015

உதவிக்கரங்கள்

மக்கள் சேவையில் BSNLEU 
உருக்குலைந்த சென்னைக்கு உதவி செய்ய  நமது தமிழ் மாநில சங்கம் கொடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 09-12-2015 அன்று மாவட்டம் முழுவதும் ஒரு நாள் வசூல் செய்யப்பட்டது .முதல் தவணையாக 09-12-2015 அன்று  ரூபாய் 12,150/- மாநில சங்கத்திடம் வழங்கப்பட்டது .10-12-2015 அன்று ரூபாய் 6600/-ஐ மாவட்ட சங்கம் மாநில சங்கத்திடம் வழங்கி விட்டது . ஆக மொத்தம் 18,750/- நமது விருதுநகர் மாவட்ட சங்கத்தால் வழங்க பட்டு உள்ளது .சங்க பேதம் பார்க்காது வழங்கிய அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...