Wednesday, December 16, 2015

ரோடு ஷோ

15ம் தேதி விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் சார்பாக சத்திரப்பட்டி அருகே ரெட்டியாபட்டி கிராமத்தில் ரோடு ஷோ நடைபெற்றது .மாவட்ட செயல்ருடன் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ,தோழர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழர் I . முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .113 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 MNP பெறப்பட்டது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...