இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த உன்னத தியாகிகளை நினைவு கூர்ந்து, இந்திய நாட்டின் திருக்கோயில்களான பொதுத்துறை நிறுவனங்களை காக்க நடக்கும் போராட்டங்களிலும் பங்கேற்று,இந்திய திருநாட்டை மேற்கத்திய நாடுகளின் அடிமையாய் ஆக்கும் அரசின் போக்கை எதிர்த்து தொழிலாளி மற்றும் விவசாயிகளுடன் இணைந்து ஒரு சமரசமற்ற போராட்ட களத்தை உருவாக்க சபதமேற்போம் இந்த சுதந்திர திருநாளில்!
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment