Monday, August 12, 2013

இரங்கல் செய்தி

           நம்முடன் பணியாற்றும் தோழர் சம்பத் JTO, IMPCS, அருப்புக்கோட்டை அவர்களின் தாயார் நேற்று (11.08.2013) சிவகாசி மீனம்பட்டியில் இயற்கை எய்தினார். அவரின் பிரிவால் வாடும் தோழரின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...