Thursday, August 22, 2013

இரண்டாம் நாள் தர்ணா

          விருதுநகர் மாவட்டத்தில் இன்று  22-08-2013 மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் முன்பாக BSNLEU மாவட்ட துணை  தலைவர் M.செல்வராஜூ அவர்கள் தலைமை தாங்க மாவட்ட உதவி  செயலர் M.முத்துசாமி  தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரை ஆற்றினார். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி CITU   செயலர் G.வேலுசாமி, ஓய்வூதியர் சங்க கிளை  செயலர் S.முருகேசன், அதிகாரிகள் சங்க மாநில பொறுப்பாளர் டி.தாகிருஷ்ணன் மாவட்ட உதவி செயலர் C.வெங்கடேஷ் , TTA, ராஜபாளையம், GM அலுவலக கிளை செயலர் M.S.இளமாறன், மாவட்ட உதவி தலைவர் சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன்  ஆகியோர் பேசினர். இரண்டாம்  நாள் தர்ணாவில் 50 க்கும்  மேற்பட்டோர்   கலந்து கொண்டனர். மாவட்ட உதவி செயலர் M.முத்துசாமி    நன்றி கூறி இரண்டாம்  நாள் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.


இரண்டாம்  நாள் தர்ணா புகை படங்கள்






No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...