Thursday, January 24, 2019

10,000 கோடி ரூபாய் அலைக்கற்றை கட்டணத்தைக் கட்ட வோடோபோன் ஐடியா நிறுவனம் இரண்டு ஆண்டு காலம் கழித்து கட்ட அனுமதி கோரியுள்ளது.

வோடோபோன் ஐடியா நிறுவனம் கட்ட வேண்டிய வருடாந்திர அலைக்கற்றை கட்டணம் 10,000 கோடி ரூபாயை இரண்டு ஆண்டு காலம் கழித்து கட்டுவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அந்த நிறுவனம் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இவ்வாறு கோரியுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இதே கோரிக்கையை COAI என்கிற CELLULAR OPERATOR ASSOCIATIONS OF INDIAவும் முதலிலேயே கோரியுள்ளது. இதே போன்ற கோரிக்கையை ASSOCHAMம் ஏற்கனவே முன்வைத்துள்ளது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...