கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்கீடு செய்யாமல் BSNL நிர்வாகம் அவர்களை போராட்ட களத்தை நோக்கி செல்ல வைத்துள்ளது . பணிக்கு பயன்படுத்திவிட்டு அவர்களுக்கு வழங்கும் சொற்ப சம்பளத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து BSNLEU மற்றும் TNTCWU விருதுநகர் மாவட்ட சங்கங்கள் சார்பாக மாநில சங்க அறை கூவலின் படி இன்று 5 மையங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது . போதிய நிதி ஒதுக்கீடு வரும் வரை போராட்டம் தொடரும் .












No comments:
Post a Comment