தளவாய்புரம் தொலை பேசி நிலையத்தில் முது நிலை எழுத்தராக பணிபுரியும் தோழர் அய்யனார் அவர்கள் வரும் 31-08-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கம் அவரை பொன்னாடை அணிவித்து பாராட்டியது . தோழர் அய்யனார் அவர்கள் தந்தி பிரிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணி செய்து பின் சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதியில் பணியாற்றியவர் . தொடக்க காலம் முதல் K G போஸ் அணியால் ஈர்க்கப்பட்டு நமது BSNLEU சங்க தோழராக திகழ்ந்தவர் .





No comments:
Post a Comment