Fourm வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய தொடர்பியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்புவதற்காக அருப்புக்கோட்டையில் ஊழியர்கள் மத்தியில் நடைபெற்ற இயக்கத்தில் ஒரு சில காட்சிகள். அருப்புக்கோட்டையில் அனைத்து தரப்பு ஊழியர்களிடமிருந்தும் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட அஞ்சலட்டைகள் அனுப்ப ஆயத்தமாகி உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment