BSNL ஐ பாதுகாக்க Forum சார்பாக விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆம் நாள் தர்ணா போராட்டம் தோழர் M.மாரியப்பன், SNEA, மாவட்ட தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் தங்கவேலு, SNEA தர்ணா போராட்டத்தை முறையாக துவக்கி வைத்தார். தோழர் வெங்கடேஷ், BSNLEU மாவட்ட உதவி செயலர், திரு. T.ராதாகிருஷ்ணன், மாநிலச் சங்க நிர்வாகி, AIBSNLEA, தோழர் கண்ணன், BSNLEU, மாவட்ட உதவி தலைவர், தோழர் அஸ்ரப் தீன், திரு விக்டர் சாம்சன், SDE ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment