Monday, July 29, 2013

மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு

          மத்திய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக போராடுகிறது. இந்திய நாட்டின் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் தருவதற்கு உறுதியான கோரிக்கைகளை முன் வைத்து பொது துறையை பாதுகாக்க 12 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட பிப்ரவரி 20 மற்றும் 21 இல் நடைபெற்ற 48 மணி நேரம் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது . இப்போது எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்ய, மத்திய தொழிற் சங்கங்களின் தேசிய மாநாடு புது தில்லியில் மாவ்லங்கர் ஹாலில் 06.08.2013 அன்று நடைபெற உள்ளது . நமது BSNLEU சங்கம் மாநாட்டில் பங்கேற்று அதன் முடிவுகளை முழுமையாக செயல்படுத்தும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...