Wednesday, July 3, 2013

அந்நிய முதலீடு

          டெலிகாம் துறையில் 100% அந்நிய முதலீடு செய்ய  டெலிகாம் கமிஷன்  ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சகம் கேந்திரமான பாதுகாப்பு, தொலைதொடர்பு, பத்திரிகை மற்றும் விமான போக்குவரத்து  துறைகளில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதை சுட்டிகாட்டியும், மான்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்கும், மாண்புமிகு அமைச்சர் ப.சிதம்பரமும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்வதற்காக இந்த தேசத்தின் பாதுகாப்பையே அலட்சியம் செய்கிறார்கள். BSNLEU சங்கம் டெலிகாம்  கமிஷனின் இந்த  முடிவை கடுமையாக ஆட்சேபனை செய்திருக்கிறது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...