Friday, June 14, 2013

JOINT FORUM

          பிஎஸ்என்எல் நிலைப்புத்தன்மை மற்றும் நிதி நிலையை மேம்படுத்த ஊழியர்களை  உள்ளடக்கி  நாடு தழுவிய சக்தி வாய்ந்த இயக்கம், துவக்க FORUM 13-06-2013 அன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

          தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் கருத்தரங்குகளை நடத்தவும்  முடிவு செய்துள்ளது. FORUM ஒரு மையக்குழுவை அமைத்துள்ளது. அதன் உறுப்பினர்களாக தோழர் V.A.N. நம்பூதிரி, BSNLEU, தோழர் P.அபிமன்யு, BSNLEU, தோழர் சந்தேஸ்வர்சிங், NFTE, திரு செபஸ்டியன், SNEA, திரு பிரகலாத்ராய், AIBSNLEA, திரு K.ஜெயப்ரகாஷ், FNTO, N.D. ராம், சேவா பிஎஸ்என்எல் ஆகியோர் இருக்கின்றார்கள்.

          அனாமலி விசயமாக தேசிய கவுன்சிலில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க நமது அகில இந்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

கடித நகலுக்கு : CLICK HERE


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...