Wednesday, June 5, 2013

தர்ணா போராட்டம்

          இன்று (05-06-2013) விருதுநகர் மாவட்டத்தில் UNITED FORUM OF BSNL ASSOCIATIONS / UNIONS சார்பாக  78.2% IDA இணைப்பை வலியுறுத்தி மாபெரும் தர்ணா போராட்டம் GM அலுவலகத்தின் முன் நடைபெற்றது. தர்ணாவிற்கு NFTE மாவட்டச் செயலர் தோழர் சக்கணன் தலைமை வகிக்க,தோழர்கள் S.ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர்SNEA(I) மாவட்ட செயலர் திரு.செல்வராஜ், AIBSNLEA சார்பாக திரு. K.சின்ன முனியாண்டி, SNEA ராஜபாளையம் கிளைச் செயலர் திரு. தங்கவேலு, திரு.கோவிந்தராஜ் , FNTO சங்கச் சார்ந்த திரு. பாண்டுரெங்கண், சேவா BSNL திரு. கேசவன், BSNLEU மாவட்ட துணைச்செயலர் தோழர் M.பெருமாள்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். AIBSNLEA மாநில பொறுப்பாளர் திரு. T.ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தர்ணா காட்சிகள் சில






No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...