Tuesday, June 18, 2013

அன்னிய நேரடி முதலீடு

          ஆனந்த்  ஷர்மா, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர், தொலை தொடர்பில்   100% அன்னிய நேரடி முதலீடு அதிகரிகரிபதற்கான   திட்டம் விரைவில் அமைச்சரவை மூலம் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். தொலைத்தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு, ஏற்கனவே 74% அதிகரித்துள்ளது.

          ஒரு புறத்தில், அரசாங்கம்  சீனாவில் இருந்து தொலை தொடர்பு உபகரணங்கள் இறக்குமதியாவது  தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை உருவாக்கும் என்று. கூறிக்கொண்டு மறுபுறத்தில் , இந்திய தொலை தொடர்பு துறையை அபகரிக்க  பல  அந்நிய  நிறுவனங்களை  உள்ளே வருவதற்கு  வழிவகுக்க  தொலைத்தொடர்பு துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பது  மேற்கத்திய நாடுகளால் நமது நாடு  அச்சுறுத்தலுக்கு ஆளாகாதா? ஆகும் என்பதில் என்ன சந்தேகம்.    

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...