Saturday, June 1, 2013

அர்பணிப்பு பணியில் பிஎஸ்என்எல்

மத்திய அமைச்சரவை நக்சல் பாதித்த பகுதிகளில்  மொபைல் நெட்வொர்க்  கொடுப்பதற்கு நமது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து விட்டது. 3,046.12 கோடி மதிப்பிலான USOF இருந்து நிதியுதவி உடன்   பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இவ் வேலை ஒப்படைக்கபட உள்ளது .தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள்  நக்சலைட் பகுதிகளில் இந்த ஆபத்தான பணியை செய்வார்களா என்பதை இந்த அரசாங்கம் தெரிந்து  கொண்டே நமது நிறுவனத்திடம் இப் பணியை கொடுத்துள்ளது .பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய தேசத்திற்கு  அர்ப்பணிக்கப்பட்டது .அது தன்  பொறுப்பை  உணர்ந்து செயல் படும் .இந்த அரசாங்கம் ஒன்றை உணர வேண்டும்  தேசத்தின் மற்றும் மக்களின்    அவசர மற்றும் பாதுகாப்பு விசயங்களில்  பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே  என்றும்  நினைவில் கொள்ளப்படும் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...