சிவகாசி மூத்த தோழர் .மணிவண்ணன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகள் சார்பாக 07-06-2013 அன்று மாலை நடைபெற்றது .கிளை தலைவர் தோழர் அழகுராஜ் தலைமை தாங்க கிளைகள் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்கள் தோழர். மணிவண்ணணை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் தோழர் .சமுத்திரகனி அவர்கள தோழர் .மணிவண்ணணை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .தோழர்கள் அய்யாசாமி , ராஜு ,ஜெயபாண்டியன் ,ராஜாகனி அவர்கள் வாழ்த்தி பேசினர் .தோழர் மணிவண்ணன் ஏற்புரை நிகழ்த்த தோழர் .இன்பராஜ் நன்றியுரை கூற கூட்டம் இனிதே முடிவுற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment