கடந்த 3 மாத காலமாக (மார்ச் to மே ) ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதை கண்டித்தும் ,உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டத்தில் 3 மையங்களில் மாலை நேர தர்ணா நடைபெற்றது





11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
No comments:
Post a Comment